...

"வாழ்க வளமுடன்"

11 செப்டம்பர், 2010

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர்.

***

இந்துக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்வில் எல்லா நலமும், வலமும் பொற்று வாழ வாந்த்துக்கள். ( வாழ்த்த வயது இல்லை என்றாலும் அந்த யானை முகனை வேண்டிக் கொள்ளுகிறேன் )

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "