...

"வாழ்க வளமுடன்"

07 செப்டம்பர், 2015

கருணை கிழங்கின் மகத்துவங்கள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்




குண்டு உடலை குறைக்க விரும்புவர்கள் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும்.

ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.


உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.

பெண்களுக்கு வெள்ளைப்பாடு நோய்க்கு சிறந்த மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
மூல நோய்க்கு இந்தக் கிழங்கு தான் சிறந்த மருந்தாக உதவுகிறது.


***
fb
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "