...

"வாழ்க வளமுடன்"

14 ஏப்ரல், 2010

ஆழ்க்கடல் களஞ்சித்தில் விருந்து சாப்பிட வாங்க!

நண்பர் சசிகுமார் ஆழ்கடல் களஞ்சியம் இரண்டு விருது வாங்கியத்துக்கு டீரீட்டு கேட்டார். அதனால் அனைவருக்கும் இந்த விருந்து.








எல்லாரும் சாப்பிட வாங்க நண்பார்களே!
*
இனிப்பு, சாப்பாடு, மீன், ஜாஸ், பாஸ்ட் ஃபுட், மற்றும் பல உள்ளது.
*
வேணும் என்றைதை எடுத்து வைத்து சாப்பிடவும்.








நன்றி நண்பர்களே! எல்லாம் சுவையாக இருந்தா?


***
"வாழ்க வளமுடன் "

அனைவருக்கு ஒரு தாழ்மையான வேண்டுக்கோள்.

நண்பர்களே நான் அடுத்த தளத்தில் இருந்து எடுத்து போட்டாலும், நான் அவர்களுடைய அனுமதி பொற்று தான் இடுகிறோன். அதுமட்டும் இல்லாமல் அந்த ஒரு தளத்தில் இருந்து மட்டும் எடுக்காமல், புத்த்கத்தில் இருந்தும் பார்த்து டைப்பன்னுகிறோன்.

***

அதனால் நீங்கள் என் தளத்தில் இருந்து எடுத்தால் என் தளத்தின் பெயரை இடவும். இது என் தாழ்மையான வேண்டுக்கேள்.


***


http://www.tamilkudumbam.com/2009-12-31-01-34-41/a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a--6142.html#comments


என் த‌ள‌த்தில் இருந்து தாம‌ரைத் த‌ண்டு ப‌திவு எடுத்து போட்டு இருகிறார்க‌ள். நான் இத‌னால் ம‌கிழ்கிறோன்.


***

ஆனால் என் த‌ள‌த்தின் பெயரை இட்டு இருந்தால் இன்னும் ம‌கிழ்வேன் ந‌ண்ப‌ர்க‌ளே!



"வாழ்க வளமுடன் "

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


***
நாம் ஒவ்வெருவரும் மற்றவரிடம் அன்பு செலுத்தினாலும், அன்பு தான் பிராதானம் என்று வாழ்ந்தாள்ளும் நமக்கு எல்லாருடைய அன்பும் வசப்படும்.
***

படிக்கும் காலத்தில் படித்து முன்னோறா எங்களுடைய வாழ்த்துக்கள். ( காலத்தோட பயிற் செய் ) என்பது போல் படிக்கும் காலத்தில் படித்தால் வாழ்வு சிறக்கும்.



***
படிக்கும் காலத்தில் படித்து விளையாடும் காலத்தில் விளையாடி மூளையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள எங்களுடைய வாழ்த்துக்கள். ( காலத்தோட பயிற் செய் ) என்பது போல் படிப்பும் விளையாட்டும் பொற்று வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்.


***

நாம் செய்ய வேண்டிய செய்யலை சிறப்பாக செய்து வாழ்வில் முன்னோற்றம் பொற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே!.


***

"வாழ்க வளமுடன் "

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "