...

"வாழ்க வளமுடன்"

08 ஜூலை, 2011

சமைக்கும் பொழுது ஊட்டச்சத்துக்கள் இழப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


உணவு சமைக்கும் முறை குடும்ப சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுகள் சாப்பிடுவதற்கு நல்ல சுவையுடனும் மற்றும் நல்ல தோற்றம் உடையதாக இருக்க வேண்டும்.



உணவு வகையான பழங்கள் காய்கறிகள் மற்றும் கொட்டைகள் பச்சையாகவே அல்லது சடைத்தும் உட்கொள்ளலாம். உணவு பொருட்களை வேக வைப்பதே சமையல் எனப்படும்.



சமைப்பதன் குறிக்கோள்:


சமையல் செய்யும்போது உணவுகள் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது. 40 டிகிரி வெப்பத்திற்கு வேக வைப்பதால் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கும். எனவே உணவுவன நுகர்வதற்காக பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட வேண்டும்.



தொடர்பு கொண்ட திசுக்கள் கொண்ட இறைச்சி மற்றும் தானிய பருப்பு மற்றும் காய்கறி நார்கள் சமைக்கும் போது மென்மையாக படுகிறது. ஆதலால் ஜீரணிக்கும் கால நேரம் குறைந்து, குடல் பகுதியில் சிறிது எரிச்சல்களே ஏற்படும்.


நுகரும் தன்மை மற்றும் உணவு தரம் சமைப்பதினால் மேம்படுத்தப்படுகின்றன.

(எ-டு) தோற்றம், சுவை, இழைநய, அமைப்பு மற்றும் நறுமணம்.



பல விதமான சமையல் வகைகளை ஒரே பொருளில் இருந்து தயாரிக்கலாம்.

(எ-டு) அரிசியைக் கொண்டு பிரியாணி மற்றும் கீர் தயாரிக்கலாம்.


உணவு நுகரும் தன்மை அதிகரிக்கப்படுகிறது.



சமைக்கும் முறைகள்:


__________________________________________________________

நீர்வெப்பம் - உலர் வெப்பம் - பிணைப்பு
__________________________________________________________

வேகவைத்தல் - வதக்குதல் - நெருப்புக்கலமிடுதல்

புழுங்க வைத்தல் - வறுத்தல் -

அவித்தல் - பொரித்தல் -

குக்கர் கொண்டு
சமைத்தல்


__________________________________________________________

சமைக்கும் பொழுது மின் கடத்தி கதிர்வீச்சு மற்றும் நுண்அலையின் மூலம், வெப்பம் உணவுக்கு பரிமாற்றப்படும்.




***
thanks textbooksonline
***







"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "