...

"வாழ்க வளமுடன்"

05 அக்டோபர், 2010

சிகரெட்டை விட செல்போனை பயன்படுத்துவது அதிக ஆபத்தானது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


செல்போனை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் தூங்கும்போது கூட காதில் அதை கட்டிக்கொண்டே தூங்குகிறார்கள்.

*

ஆனால் அது புகை பிடிப்பதை விட அதிக ஆபத்தானது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பிடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் பலியாகிறார்கள்.

*

ஆனால் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் உயிர் ஆபத்துக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கை இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று நிïரோ சர்ஜனும், பேராசிரியருமான குரானா தெரிவித்தார்.

*

ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டால் அது வளர்ச்சி அடைவதற்கு 10 ஆண்டுகள் ஆகும். ஆனால் 10 ஆண்டுகள் செல்போன் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் ஆபத்து இரு மடங்காக பெருகிவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*

எவ்வளவு முடிகிறதோ அந்த அளவுக்கு செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்றும் நிïரோ சர்ஜன் குரானா தெரிவித்து இருக்கிறார். அதிக அளவுக்கு செல்போனை பயன்படுத்தினால் மூளையில் கட்டி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

*

எனவே செல்போனில் ஏற்படும் கதிரியக்கத்தை குறைக்க செல்போன் தொழிற்சாலைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

***
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/9532.html

***



"வாழ்க வளமுடன்"


4 comments:

Unknown சொன்னது…

மிக நல்ல பதிவு.


http://denimmohan.blogspot.com/

nis சொன்னது…

நல்ல தகவல்

prabhadamu சொன்னது…

/// denim கூறியது...
மிக நல்ல பதிவு.


http://denimmohan.blogspot.com/
//


நன்றி நண்பா. உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி நண்பா.

உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.

:)

prabhadamu சொன்னது…

/// nis (Ravana) கூறியது...
நல்ல தகவல்
///


நன்றி நண்பா. உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி நண்பா.

உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.

:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "