...

"வாழ்க வளமுடன்"

06 மார்ச், 2010

ஒரு வரியில் இயற்க்கை மருத்துவம்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒரு வரியில் இயற்க்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

***

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.
*
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு
*
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை
*
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை
*
05. காது மந்தம் போக்கும் தூதுவளை
*
06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை
*
07. பித்த மயக்கம் தீர புளியாரை
*
08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை
*
09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை
*
10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு


11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்
*
12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்
*
13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி
*
14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்
*
15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்
*
16. இளைத்த உடல் பெருக்க மிளகு
*
17. பொடுகைப் போக்க தயிரில் குளி
*
18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு
*
19. இதயப் பலவீனம் போக்க மாதுளை
*
20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி


21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக
*
22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்
*
23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்
*
24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்
*
25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்
*
26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்
*
27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ
*
28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்
*
29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு
*
30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.

***
கவனிக்க வேண்டிய குறிப்பு:
*
இதில் ஒருசில தகவல்கள் யோசித்து செய்யவும். சில தகவல் ஏற்க்கும் படி இல்லை.
நன்றி ஈகரை.
***

3 comments:

Jaleela Kamal சொன்னது…

ரொம்ப அருமையான ஒத்தை வரி வயித்தியத்தை எடுத்து தொகுத்து இருக்கீங்க பிரபா.

செல்வமுரளி சொன்னது…

மிக அருமையாக அனைத்து விபரங்களை தொகுத்து தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி!
முடிந்தால் இங்கேயும் பதிவு செய்யுங்கள்

http://www.medilifeinfo.com
மருத்துவஉலகம்

என்றும் அன்புடன்
செல்வ.முரளி

prabhadamu சொன்னது…

நன்றி ஜலீலா அக்கா. நன்றி செல்வ.முரளி உங்கள் வருகைக்கும், பதில்க்கும் மிக்க நன்றி.


செல்வ.முரளி மருத்துவ உலகம் காட்டாயம் வர முயச்சி செய்கிறேன். நன்றி அழைத்ததுக்கு.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "