இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOxlR_F5L7Znm1tT3q32voUSHTARVpweixttg_UXP6lYMpfwc13YKh-ycjKErceHuzWXz6jdgNCwhqs8TGXEtJfv4HZ0-CtZewjMvWyXcTXRuG5CfaSsKZXk9vAuHCCs4E9JE_T1VYIQbA/s320/untitled.bmp)
இன்று விருந்து பலமா? ஒரு பழம் சாப்பிடுங்க என்று சொல்லுவாங்க.நம்மூர் பழக்கமே இது தானே.. ஆனால் இது பெரிய தவறு.அப்ப பழங்களை எப்ப சாப்பிடனும் என்று கேட்கிரிங்களா?சாப்பாட்டுக்கு முன்பு தான் பழங்களை சாப்பிடனும்.. அதுக்கான காரனம் இது தான். இதனை நான் ஒரு நூலில் பாடித்து தெரிந்துக்கொண்டேன்.
***
1.வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளி கொண்டுவரும். இதன் பயனாக உடல் எடை குறையும். உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்..
***
2.சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரமாகும் உணவுகள் செரிக்க நேரமாகும். உணவுகள் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் மற்றும் ஜீரணமாக உதவும் அமிலங்கள் சேர்ந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். வயிற்றுக்குள்ளே உணவு கெட்டுப் போகும். இதனால் தான் உணவுக்கு முன்பு சாப்பிடனும்..
***
3.பழஜீஸ் சாப்பிடுவதை விட பழமாக சாப்பிடவும். அப்படி சாப்பிடுவதால் நார்சத்து நிறைய கிடைக்கும் சத்தும் முழுமையாக கிடைக்கும். பார்க்க படிக்க சின்ன விஷயமாக இருந்தாலும் இது உடலுக்குள் சென்று செய்கின்ற வேலை மிக பெரியது. ஆகையால் இனி யோசித்து சாப்பிடுங்கள்
2 comments:
தொடர்ந்து அருமையான பதிவுகளா போடற உங்களுக்கு வாழ்த்துக்கள்...
ஒவ்வென்றும் படித்து எனக்கு ஊக்கம் அளிக்கும் உங்கலுக்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா.
கருத்துரையிடுக