...

"வாழ்க வளமுடன்"

17 பிப்ரவரி, 2010

ஓமேகா - 3

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அக்ரூட் கொட்டை

அக்ரூட் Juglandaceae வகை தாவரங்கள். இதில் இருந்து பெறப்படும் அக்ரூட் கொட்டை பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இவை 10-40 மீ உயரம் வளரக்கூடியவை. இவை ஐரோப்பா, கிழக்கு சீனா, தென்னிந்தியா, அமெரிக்க, கனடா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது.








மீன்












ஒமேகா 3 அதிகம் உணவின் மூலம் நமக்கு கிடைக்கிறது. மாத்திரையாகவும் கிடைக்கிறது. ஆனால் இயற்க்கையில் கிடைப்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது.






எனக்கு தெரிந்த சில...






மீனில் காணப்படும் `ஓமேகா 3' என்ற பொருள், நம் சரும செல்களை புதுப்பிப்பதோடு, சருமத்தை பளபளக்கவும் செய்கிறது. அதனால், வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.





சோயாபீன்சை வாரத்துக்கு 3 நாள் உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப்பொலிவுடனும், ஈரப்பசையுடனும் இருக்கும். முகப்பருக்களும் வராது.





கேரடில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.





சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவர்களது முகத்தில் ஏதோ ஒரு சோகம் இழையோடிக் காணப்படுவதுபோல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது. அவ்வாறு தண்ணீர் குடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடித்தாலும் தப்பில்லைதான்.




மீனிலுள்ள ஓமேகா-3 என்ற பொருள் சரும சொல்களை புதுபிக்கும். சருமத்தை பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.










அ‌திகமான கொழு‌ப்பு ச‌த்து ‌நிறை‌ந்த உணவுகளை‌ உ‌ண்பதை பெரு‌ம்பாலு‌‌ம் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். நாம‌் எ‌ப்போது‌ம் ஒரே சோ‌ப்பை‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். ஆனா‌ல் உணவு எ‌ண்ணெயை அ‌வ்வ‌ப்போது மா‌ற்‌றி‌க் கொ‌ண்டே இரு‌க்க வே‌ண்டு‌ம்.








ஓமேகா 3 பற்றி இன்னும் விளக்கம் வேண்டும் எனில் இங்கே கிளிக் செய்யவும்.

நன்றி டாக்டர்.
jeyachchandran.blogspot.com/2007/04/blog-post.html - 55k‏





நன்றி விக்கிபீடியா.
நன்றி மாலை மலர்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "