...

"வாழ்க வளமுடன்"

10 செப்டம்பர், 2015

ஸ்மார்ட்ஃபோன் யூஸ் செய்ய இதோ சில டிப்ஸ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சிநேகிதி இதழ்'s photo.
சிநேகிதி இதழ்'s photo.









இது மழைக்காலம். மழையில் நாம் தொப்பலாக நனைவது ஒரு பக்கம் இருந்தாலும், நம்முடைய ஸ்மார்ட்ஃபோன் நனையக்கூடாது என்ற எண்ணம் பல பேருக்கு உண்டு. அப்படியே நனைந்தாலும், அதை ஈஸியாக உலரவைத்து மீண்டும் யூஸ் செய்ய இதோ சில டிப்ஸ்.



 1. முதலில் பேட்டரியை அகற்றுங்கள். உங்கள் ஃபோனில் இருக்கும் பாதி அத்தியாவசிய சர்க்யூட்டுகளுக்கு பவரை தருவது பேட்டரி தான். ஈரமாக இருக்கும் ஃபோனில் பேட்டரியை உடனே அகற்றுவதால், உள்ளிருக்கும் சில நுண்ணிய பாகங்கள் பாதுக்காக்கப்படும். உலர்ந்த துவாலை அல்லது மெல்லிய டிஷ்யூக...்களில் உங்கள் ஃபோனை பிரித்து வையுங்கள்.


 

 2. சிம் கார்ட், மெமரி கார்ட் போன்ற சின்ன சிப்களையும் ரிமூவ் செய்யுங்கள். ஈரம் அதிக நேரம் இருக்கும்பட்ச்ஹத்தில் இந்த கார்டுகளின் மெட்டல் பகுதியை பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.

 

 3. டிஷ்யூ அல்லது உலர்ந்த காட்டன் துணியை கொண்டு உங்கள் ஃபோனின் பாகங்களை லேசாக காயவயுங்கள்.

 

 4. ஒரு பவுலில் அரிசியை வைத்து, அதில் உங்களுடைய ஃபோன், பேட்டரி போன்ற பாகங்களை அழுந்த வையுங்கள். இது எல்லா ஈரத்தையும் சட்டென்று உறிஞ்சிவிடும்.


 

 5. குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணிநேரத்திற்கு பின், நன்றாக காய்ந்த பின் மட்டுமே, ஃபோனை மீண்டும் அசெம்பிள் செய்து சார்ஜரில் போடவும். உடனே, சார்ஜில் போடுவதால், ஃபோனிற்கு பெரிய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

***
#‎குமுதம்சிநேகிதி‬ ‪#
***




"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "