...

"வாழ்க வளமுடன்"

07 பிப்ரவரி, 2012

பிரசவம் எளிதாக ஆக வ‌ழி வகு‌க்கு‌ம்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


சோம்பை நீர்விட்டு காய்ச்சி கஷாயமாக்கி அதில் 5 கிராம் குங்குமப் பூவை கரைத்துக் கொடுக்க பிரசவம் எளிதாகும்.

குழந்தை பிறந்த பின்னர் 3 கிராம் குங்குமப்பூவை பாலில் காய்ச்சி இரு வேளை குடித்து வர குருதி கேட்டினை குணமாக்கும்.

குங்குமப் பூ கர்ப்ப சூடு எனும் உடல் சூட்டை சமப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் 5ஆம் மாதம் முதல் இரவில் நாள் தோறும் பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர, பிறக்கப்போகும் குழந்தை கர்ப்ப சூடும், நோயும் இன்றி அழகுடன் விளக்கும்.

பா‌லை‌க் கா‌ய்‌ச்சு‌ம்போதே ஒரு ‌சி‌ட்டிகை கு‌ங்கும‌ப் பூவை போ‌ட்டு ந‌ன்கு கா‌ய்‌ச்‌சி‌க் குடி‌‌ப்பது க‌ர்‌ப்‌பி‌ணிகளு‌க்கு ந‌ல்லது.

நடை‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம், ‌வீ‌ட்டு வேலைகளை கு‌னி‌ந்து ‌நி‌மி‌ர்‌ந்து செ‌ய்வது‌ம், க‌ர்‌ப்ப‌ப்பை‌க்கு தள‌ர்‌ச்‌சியை‌க் கொடு‌த்து சுக‌ப் ‌பிரசவ‌ம் ஆக வ‌ழி வகு‌க்கு‌ம்.


***
thanks jimdo
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "