...

"வாழ்க வளமுடன்"

11 ஜூலை, 2011

ஒரு வரி மருத்துவ செய்தி!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


ரோஜா அத்தர் : முக வசீகரம் கூடும்.

பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்

கதர் சன சூரணம் : காய்ச்சல் நிற்கும்

ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்

எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்

பால் + கசகசா : தூக்கம் வரும்

கோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்

கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்

மல்லிகை இலை : கண் சிவப்பை போக்கும்

ரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்

வேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்

வெங்காயம் : நோய் தடுப்பு கூடும்

ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்

மாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்

ஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்

புதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்

சுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்

குப்பை மேனி : மலேரியா தீரும்.

பேரிச்சை : கொழுப்பை நீக்கும்

டீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்

கொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்

செம்பருத்தி : உடல் சூடு தணியும்

காரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.

முட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்

மருதாணிப்பூ : சுகமான தூக்கம் தரும்


நெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்


பேரீச்சம்பழம் : தினமும் இரவில் பாலில் வேகவைத்து உண்டால் மலச்சிக்கல் தீரும்


பொன்னாங்கன்னி கீரை : சருமம் பளபளப்பு பெறும், கண் பார்வை தெளிவு பெறும்


அகத்திக்கீரை : வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு ஏற்படாது


எலுமிச்சை பழம் + தேன் : வறட்டு இருமல் வராது



அத்திபழம் : தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மாதவிடாய்
காலங்களில் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்


மிளகு தூள் + மஞ்சள் தூள் : இரவில் காய்ச்சிய பாலில் போட்டு குடித்துவந்தால், தொண்டை கரகரப்பு நீங்கும்




***
நன்றி: தமிழ் ஆதாரம்
***





"வாழ்க வளமுடன்"

1 comments:

prabhadamu சொன்னது…

///// Geetha6 கூறியது...
அருமை
/////


thanks :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "