இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அனைத்து சகோதர சகோதரிக்களுக்கும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இந்த ஆழ்கடல் களஞ்சித்தின் மனம் கனிந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்!![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5TMPGyGfcb8CI9QwbSWF7VFc2NRzL920ouO8TgHFLzn_Ti4HcsWF2j9LGx7eiaP9NdWeu3aDUlPOvf279EtNJni_-5set3OEkp2VhrQZeD5CRPxWVENwrGhASiSp__5I6u6ktxbM7TgkK/s320/Ramadan-_Wallpaper-Animesh_2500_800-600.jpg)
30 நாள் நோம்பு இருந்து உங்களின் மனதையும், உடலையும் கட்டுப்பாட்டாக வைத்து இறைவனை நாடி தொழுத அனைவருக்கும், ஈகை பொருநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்க்கையில் செழிப்பு சேர்க்க எல்லா வல்ல இறை தூதார் ஆசிர்வதிப்பார். ( இவை என் மனதில் பட்டது. தவறாக சொல்லி இருந்தாள் மன்னிக்கவும்)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUWeLfbOaL1ZNlpIDyddVXuo0qhECdupRQE6MpbXun-jiFgr_SQQ26VH20bKGxmE0JaG0ZZSG5ibXzhwCiyd5fj4uSaY5xNvOjDp2jLnNL2rZ2B_aBWrbOQulDFumiciXAl9XMbLLOCjMz/s320/35945_134675096574161_100000950138936_162417_4471644_n.jpg)
மேலும் உங்கள் எல்லோர் வாழ்விலும் எல்லா நலமும், வலமும் பொற்று வாழ வாழ்த்துக்கள்...
ஜலீலா அக்கா
ஆசியா அக்கா
சுமஜ்லா
நட்புடன் ஜமால்
ஹுஸைனம்மா
இன்னும் இஸ்லாத் நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்...
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக