...

"வாழ்க வளமுடன்"

11 ஆகஸ்ட், 2010

தாழ‌ம்பூ

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தாழ‌ம்பூ:



*

தாழ‌ம்பூ மண‌ப்பாகு:

*

தாழ‌ம்பூவை து‌ண்டு து‌ண்டாக வெ‌ட்டி ‌நீ‌ரி‌ல் இ‌ட்டு கா‌ய்‌ச்ச வே‌ண்டு‌ம். ‌நீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌த்து பூ‌வித‌ழ்க‌ள் வத‌ங்‌கிய ‌பி‌ன் வடிக‌ட்டி, தேவையான ச‌ர்‌க்கரை கூ‌ட்டி பாகுபதமா‌ய் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

*

இதுவே தாழ‌ம்பு மண‌ப்பாகு. இதனை ஒரு ‌தே‌க்கர‌ண்டி அளவு ‌நீ‌ரி‌ல் கல‌ந்து இருவேளை குடி‌த்து வர உட‌ல் உ‌ஷ‌்ண‌த்தை‌த் த‌ணி‌க்கு‌ம்.

*

இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌பி‌த்த நோ‌ய்களு‌ம் ‌தீரு‌ம். அ‌திகள‌வி‌ல் ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியாவதை‌த் தடு‌க்கு‌ம்.

*

தாழ‌ம்பூ மண‌ப்பா‌கினை வெ‌யி‌ல் கால‌ங்க‌ளி‌ல் ‌தினச‌ரி உபயோ‌கி‌த்து வர அ‌ம்மை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கலா‌ம்.

*

இதே‌ப் போ‌ன்ற மண‌ப்பாகை தாழ‌ம்பூ வே‌ரினை‌ப் பய‌ன்படு‌த்‌தி செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ண்டு உ‌ட்கொ‌ண்டு வர சொ‌றி, ‌சிர‌ங்கு, ‌தினவு, தோ‌ல் நோ‌ய்க‌ள் குணமாகு‌ம்.



***


காது வ‌லி ‌தீருவத‌ற்கான வ‌ழி:

*

காது வ‌லி வ‌ந்தா‌ல் உடனே காது‌க்கு‌ள் எதையாவது போ‌ட்டு துழாவுவா‌ர்க‌ள். இது ‌‌மிகவு‌ம் தவறு. இதனா‌ல் காது‌க்கு‌ள் ‌கிரு‌மி‌‌த் தொ‌ற்று ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு உ‌ண்டு.

*

தாழ‌ம்பூவை நெரு‌ப்பு‌த் தண‌லி‌ல் கா‌ட்டி கச‌க்‌கி சாறு ப‌ி‌‌ழி‌ந்து அ‌தி‌ல் ‌சில து‌ளி கா‌தி‌ல் ‌விட காது வ‌லி, இரை‌ச்ச‌ல், கா‌தி‌ல் தோ‌ன்று‌ம் க‌ட்டி ஆ‌கியவை குணமாகு‌ம்.

*

3-5 து‌ளி ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் ஒரு ‌கிரா‌ம்பை சூடு செ‌ய்து அ‌ந்த எ‌ண்ணெயை வ‌லி உ‌ள்ள கா‌தி‌ல் இ‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் வ‌லி குறையு‌ம்.

*

மருதா‌ணி வேரை நசு‌‌க்‌கி‌ப் ‌பி‌ழி‌ந்து ‌சில து‌ளி சா‌ற்‌றினை கா‌தி‌ல் ‌விட காது வ‌லி ‌தீரு‌ம்.

*

வயிறு சுத்தமாகவும், பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் வே‌ப்ப‌ம்பூ கைக்கண்ட மருந்து.


***

பதிவு.காம்.
தினகரன்.காம்.


***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "