...

"வாழ்க வளமுடன்"

27 ஜூலை, 2010

கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
விஞ்ஞானிகள் தகவல்.!!



***

எய்ட்ஸ் நோய் உலகின் பேரழிவு நோயாக கருதப்படுகிறது. இந்த நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

***

இந்த நிலையில் பெண்களின் கருப்பை குழாயில் இருந்து வெளிவரும் திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் சக்தி உள்ளது என தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

***

இது எய்ட்ஸ் பேரழிவின் சோகத்தில் இருந்து மக்களை காக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் ஐ.நா.எய்ட்ஸ் திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

***

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் அந்தோணி கூறும்போது, எய்ட்ஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த இது போன்ற மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

***

எனவே, இது எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

***

http://www.z9tech.com/view.php?2b3ddnBnddc2cQQAA424aa0e0FF0d0e2JXO4Occd3dmmlJl22ee9D966ece02AmM0q44b4bZZBLB00


***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "