இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நீங்கள் உண்ணும் உணவு மூலம் உங்கள் குணம் வெளிப்படுகிறதாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhM5lsSAnqzm00uni_bOACYg2zNBXjLguypNB7W3EoEL2OL0T07fmzLJh0SXi_uV31ZN-X-JDu6xbhGsjNftAwY9nLtMh1HPJsoAGBe08PZWk-B0GxXr8FUJ5b3m7pDsYIwSMKhJ4PiSihq/s320/51.bmp)
எல்லோரும் தான் சாப்பிடுகின்றார்கள். ஆனால் ஆரோக்கியமாக சாப்பிடுபவர்கள் குறைந்தளவானவர்களே. என்ன சாப்பிடுகிறோம் என்பது போலவே அதை எப்படிச் சாப்பிடுகின்றோம்.... சாப்பிடும் போது நம் உடலின் தன்மை என்ன போன்றவற்றையும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.
*
ஏனெனில் நாம் சாப்பிடும் பொருட்கள் வெறுமனே உடலுக்கு ஊட்டம் தருவதோடு நின்று விடுவதில்லை. நம் குணத்தை தீர்மானிப்பதிலும் அவை கணிசமான அளவு பங்கு வகிக்கின்றன.
*
உதாரணமாக ஒருவர் பால், நெய், காய்கள், பழங்கள், கீரைகள் , தானியங்கள், பருப்பவகைகள் என சாத்வீக உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் அவர் அமைதியான குணம் கொண்டவராக இருப்பார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பதட்டம் அடையாமல் தெளிவாக கிரகித்து முடிவுகள் எடுக்கும் பக்குவம் கொண்டவராக இருப்பார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrBeU37r6y3KCuUg_AMFb_tuBWFYUl2_MobgLk2iMf2R8Khg_R1mPoDJHBb-JUpbe6fBa1VPKZQvdlx-AqtjKEjA4hAIQcgbNHz3KkVr6bl1XVAjW-EljiDNi_SwkSZoYuk6NPpW0tx6hG/s320/pizza_fam_03.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhguz9KOZ0anJ9eW3j9nFBfkDpEaALzHkOfxvnjDT5KsYXck5khra_6Ku4BgwnGldCiA0_dlvkCPSA5JDDc9dCd34Dz0vglNBqpWKETAzY6pzPb8ZOSLDRcWwOIAgGY-FfAXvv-6HlDMaxC/s320/Rajasthani%2520thali.jpg)
அசுத்தமான உணவு புளித்துப்போனது குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர்ந்திருக்கும் உணவுகள் பழைய உணவு டிகட்டுப்போன உணவு போன்றவற்றை உண்பவர்கள் மந்தமாக இருப்பார்கள். நல்லது கெட்டது தெரியாமல் எதையும் நம்புவார்கள்.
***
குறிப்பு:
*
ஆயள்வேதம் தொடர்பான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
***
ஹதம்">நன்றி ஈகரை.
http://eegarai.darkbb.com/-f14/-t11873.htmஹதம்">
***
"வாழ்க வளமுடன்"
![](http://signatures.mylivesignature.com/54488/113/21112893B7EDA220127ECA6E3E8FB5DB.png)
0 comments:
கருத்துரையிடுக