...

"வாழ்க வளமுடன்"

19 மார்ச், 2010

உணவு சம்மந்தமான பொது அறிவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நமக்கு நிறைய விஷயம் தெரியாமல் இருக்கும். தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருந்தால் இந்த கடலில் குதியிங்கள்.


1. ஜ‌ ஏ ஆர் ஜ‌ இண்டிய‌ன் அக்ரிக‌ல்சுர‌ல் ரிச‌ர்ச் இன்ஸ்டிடியூட் என்ப‌த்ன் சுருக்க‌மே ஜ‌ ஏ ஆர் ஜ‌. வேளாண் துறையில் ப‌ல‌ ஆராயிச்சிக‌ளைச் செய்துவ‌ரும் அமைப்பு. உண‌வுப் பொருட்க‌ளின் த‌ன்மை ப‌ற்றிய‌ இவ‌ர்க‌ள‌து ஆராய்ச்சிக‌ள் ப‌ய‌னுள்ள‌வை.

*

2. இந்தியாவில் பார‌ம்ப‌ரிய‌ ரொட்டி நான், ருமாலி, ச‌ப்பாத்தி, ப்ரோட்டா.

*

3. ப‌ஞ்சாப் சோனா, இந்திய‌ வைசாலி, இந்திய‌ மாள்வா இவைக‌ள் தான் இந்தியாவின் முக்கிய‌ கோதுமை உற்ப்ப‌திக‌ள்.

*

4. ப‌ஞ்சாப் சோனா தான் ச‌ப்பாதிக்கு ஏற்ற‌ கோதுமை ர‌க‌ம்.

*

5. இந்திய‌ வைசாலி இவைதான் நூடுல்ஸ் த‌யாரிக்கப் ப‌ய‌ன் ப‌டுகிற‌து.

*

6. இந்திய‌ மாள்வா பிஸ்ஸி இவைதான் பிஸ்க‌ட் த‌யாரிக்கப் ப‌ய‌ன் ப‌டுகிற‌து.

*

7. இந்தியாவில் எந்த‌ மாநில‌த்திலும் இல்லா அள‌வுக்கு த‌மிழ் நாட்டில் தான் அதிக‌ பேக்க‌ரிக‌ள் இய‌ங்கி வ‌ருகிற‌து.

*

8. இந்தியாவின் பாஸ்தான் என்று கூரும் த‌லைந‌கர‌ம் ஹைத‌ராபாத்.

*

9. த‌மிழ் நாட்டில் ரோல‌ர் பிள‌வ‌ர் மில்லிங் முறையில் கோதுமை மாவு த‌யாரிக்கும் ஆலை கோய‌ம்புத்தூரில் உள்ள‌து.

*

10. ஆண்டு தோறும் தென்னிந்தியாவிற்கு நாற்ப‌து ல‌ட்ச‌ம் ட‌ன்க‌ள் கோதுமை வ‌ருகிற‌து.




11. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கால்ந்டை உள்ள நாடு நம் இந்தியா தான்.

*

12. உலகில் உள்ள எருமை மாட்டில் 50% இந்தியாவில் உள்ளது.

*

13. இந்தியாவில் தான் உலகிலேயே அதிக எண்ணிக்கை கொண்ட எருமைகள் உள்ளன.

*

14. உலகில் உள்ள வெள்ளாடுகளின் எண்ணிக்கை ஆறில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது.

*

15. இறைச்சி உற்ப்பத்தியை இளஞ்சிவப்பு புரட்சி என்று குறிப்பிடுகின்றானர்.

*

16. மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜக்கிய அரபு எமிரேட்டுகள், மேற்கு ஆப்பிரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகளிள் தான் மாட்டிறைச்சியின் சந்தை உலகில் பெரிய அளவில் உள்ளது.

*

17. எப் எம் டி என்றால் கால்நடைகளுக்கு ஏற்ப்படும் ஃபுட் அண்ட் மவுத் டிசீஸ் எனப்படும் கால் மற்றும் வாய் தொடர்புடைய நோயின் விரிவாகம்.

*

18. ஏ ஜ எம் எல் ஈஏ என்பது ஆல் இண்டியா மீட் அண்ட் லைவ்ஸ்டாக் எக்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா.

*

19. இந்தியாவில் சேவல் சண்டையில் புகழ்பெற்ற கோழி இனம் அஸீல்.

*

20. இந்தியாதான் கோழிகளை உலகிற்க்கு அறிமுகம் செய்த நாடு.

*
அம்மா இதுலாம் நீங்க தெரிஞ்சுக்கிட்டு எனக்கும் அப்பரம் சொல்லி குடுங்க. அப்பதான் இந்தியாவில் எவ்வளவு வளம் இருக்கு என்று எங்கலுக்கும் தெரியும்.



*

21. 1912ம் ஆண்டுதான் இந்தியாவில் கோழிப்பண்ணை ஆரம்பிக்கப் பட்டது.
*
22. கோழி முட்டையின் உற்பத்தியில் இந்தியா உலகில் 4ம் இடத்தில் உள்ளது.
*
23. ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தமிழ்நாடு இந்த மாநிலங்கள் தான் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்கு முன்னணி வகிக்கிறது.
*
24. இ கார் என்பது இண்டியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் கவுன்சில் ரிசார்ச்.
*
25. காரி என்பது தி சென்ட்ரல் ஏவியன் ரிசார்ச் இன்ஸ்டிடியூட்.
*
26. சி எப் டி ஆர் ஜ என்றால் சென்ட்ரல் ஃபுட் டெக்னாலஜிகல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ( மைசூர் ).
*
27. சி எஸ் ஜ ஆர் என்பது கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்ட் இண்டஸ்ரியல் ரிசர்ச் ( மைசூர் ).
*
28. இந்தியாவில் இருக்கும் எருமை மாடுகளின் எண்ணிக்கை 9.3 கோடி ஆகும்.
*
29. தொழில் மயமான நாடுகளில் நடைபெறும் தொழிகளில் மிகப் பெரிய தொழில் இறைச்சி உற்பத்தி மற்றும் பக்குவத் தொழில்.
*
30. இந்தியாவில் எருமையின் இறைச்சி சுமார் 2% அளவுக்கு பயன் படுகிறது.
***
குறிப்பு:
*
இவை உங்கள் உணவு உலகம் புத்தகத்தில் கிடைத்த தகவல்.
இதன் ஆசிரியர் : இராம. மெய்யப்பன்.
***
நன்றி திரு. இராம. மெய்யப்பன்.
***

எல்லரும் எங்க கிலம்பிட்டிங்க ஓ உங்க பிள்ளைகளுக்கு தெரிய படுத்தவா. ஓக்கே ஓக்கே. அப்பதான் இந்தியாவில் உள்ள வளம் என்ன என்றும் தெரியும்.




அப்பதான் இந்தியா என் தாய் நாடு என்று சொல்லி பொறுமை பட முடியும். காட்டாயம் சொல்லி குடுங்க.
***

6 comments:

karthik சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல் சகோதரி
எனது வாழ்த்துக்கள்

சசிகுமார் சொன்னது…

நண்பா என்ன நண்பா இப்படி பொதுஅறிவெல்லாம் போட்டு அசத்தறீங்க, நல்ல பதிவு நண்பா தொடர்ந்து இது போல் பல பயனுள்ள தகவல்களை தரவும்

yamsasi2003@gmail.com

vanathy சொன்னது…

பிரபா,

//இந்தியாவில் தான் உலகிலேயே அதிக எண்ணிக்கை கொண்ட எருமைகள் உள்ளன.//
சரி தான். பள்ளிக்கூடத்தில் வாத்தியாருக்கு எல்லோருமே எருமை தானே. அது தான் இந்தியாவில் அவ்வளவு எருமைகள் என்று கணக்கு எடுத்து இருக்கின்றார்கள் போல ஹாஹா...
*

prabhadamu சொன்னது…

நன்றி கார்த்திக். உங்கள் வருகைக்கும், பதிவுக்கும், உங்கள் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி சகோதரா. தொடர்ந்து உங்கள் ஆதரவு தேடை சகோதரா.

prabhadamu சொன்னது…

நன்றி சசி நண்பா. உங்கள் வருகைக்கும், பதிவுக்கும், உங்கள் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பா. தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை நண்பா.

prabhadamu சொன்னது…

நன்றி வாணி. உங்கள் வருகைக்கும், பதிவுக்கும், உங்கள் ஊக்கத்துக்கும் மிக்க நன்றிப்பா . தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை என்று சொல்ல மாட்டேன். கட்டயம் தருவிங்க என்று எனக்கு தெரியும் ஹீ ஹீ.

வாணி உங்கலுக்கு நிறைய நகைச்சுவை உணர்வு அதிகம்ப்பா. வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "