tag:blogger.com,1999:blog-5603941753436722172.post3709382097114871330..comments2023-10-28T17:43:37.796+08:00Comments on ஆழ்கடல் களஞ்சியம்: மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்?prabhadamuhttp://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5603941753436722172.post-25529905972816258682011-08-25T19:42:35.626+08:002011-08-25T19:42:35.626+08:00/// ஆமினா கூறியது...
ப்ரபா
ரசித்து படித்தேன்...
.../// ஆமினா கூறியது...<br />ப்ரபா<br /><br />ரசித்து படித்தேன்...<br /><br />@வாஞ்சூர் அப்பா<br />ஜஸக்கல்லாஹ் ஹைர்<br /><br />/////<br /><br /><br />thanks :)prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603941753436722172.post-25512606073366846482011-08-22T18:26:54.131+08:002011-08-22T18:26:54.131+08:00ப்ரபா
ரசித்து படித்தேன்...
@வாஞ்சூர் அப்பா
ஜஸக்க...ப்ரபா<br /><br />ரசித்து படித்தேன்...<br /><br />@வாஞ்சூர் அப்பா<br />ஜஸக்கல்லாஹ் ஹைர்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603941753436722172.post-53505771065052480062011-08-22T16:45:00.858+08:002011-08-22T16:45:00.858+08:00//// VANJOOR கூறியது...
என்ன பொழப்புடா இது?
பொட்ட...//// VANJOOR கூறியது...<br />என்ன பொழப்புடா இது?<br /><br />பொட்டிகட சைஸ் ஹாஸ்பிட்டல் இருக்கும். எப்பவும் மக்கள் ஈ மாதிரி மொச்சுட்டு இருக்குற அந்த இடத்தில் ஈ ஓட்டிட்டு இருந்தார் மனுஷன். <br /><br />முதுமையின் அடையாளங்களை சுமந்துக்கொண்டிருந்தும் என்னை பார்த்ததும் புன்னகைத்தார் (பழசுலாம் ஞாபகம் வச்சுருப்பாரோ;) <br /><br />“இப்பலாம் ஆரு வாரா? Living standards and purchasing power மாறுனதுக்கு பிறகு சனங்களும் இங்கே வரத கேவலமா நெனைக்கிறாங்க”ன்னு வேதனபட்டார். <br /><br />உண்மை தான். எங்கே அதிகமா பணம் பறிக்கிறாங்களோ அங்கே தான் நல்ல ட்ரீட்மெண்ட் கிடைக்கும்னு Logic இல்லாத Thought தலைவிரிச்சாடுது இல்லையா? <br /><br />“காசு அதிகமா வாங்குறார்ன்னா அதுக்கு தகுந்தாப்ல ட்ரீட்மெண்ட் இல்லாமலா இருக்கும்?ன்னு மக்கள் கேட்க பழகிட்டாங்க. <br />எதுவும் சொல்றதுக்கு இல்ல. <br /><br />இந்த லோகத்துல நல்ல மனுஷாளே இல்லையோ”ன்னு பொழம்புற நாம்ம தான் அவங்கள பொழைக்க தெரியாதவர்ன்னு முத்திரை குத்தி சமுதாயத்தின் பின் தங்கிய மூலைக்கு ஒதுக்குறோம். <br /><br />இத பாத்து வளருகிற இளைய தலைமுறையினரும் நம்மளுக்கும் இந்த கதி வந்துடுமோன்னு பயந்து நடைமுறையில் மக்களால் கடைபிடிக்கப்படும் கொள்கைக்கு தங்களையும் மாத்திகிறாங்க. <br /><br />சோ நல்லவாளே இல்ல.... அதுனால தான் மழை கூட பெய்ய மாட்டேனுட்டு அடம்பிடிக்குதுண்டு யாராவது இயற்கை மேல பழி போடுற மாதிரி டயலாக் விட்டா நம்மல விட்டா எந்த அரக்கரண்டும் லோகத்துல இருக்கவே முடியாது............<br /><br /><br />/////<br /><br /><br />thanks VANJOOR sir.....<br /><br />http://kuttisuvarkkam.blogspot.com/2011/08/blog-post_21.html<br /><br />thanks :)prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603941753436722172.post-7569709673451804612011-08-22T16:43:22.021+08:002011-08-22T16:43:22.021+08:00/// Robin கூறியது...
True!
///
thanks :)/// Robin கூறியது...<br />True!<br /><br />///<br /><br />thanks :)prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603941753436722172.post-82054342628648473692011-08-22T15:17:02.380+08:002011-08-22T15:17:02.380+08:00என்ன பொழப்புடா இது?
பொட்டிகட சைஸ் ஹாஸ்பிட்டல் இரு...என்ன பொழப்புடா இது?<br /><br />பொட்டிகட சைஸ் ஹாஸ்பிட்டல் இருக்கும். எப்பவும் மக்கள் ஈ மாதிரி மொச்சுட்டு இருக்குற அந்த இடத்தில் ஈ ஓட்டிட்டு இருந்தார் மனுஷன். <br /><br />முதுமையின் அடையாளங்களை சுமந்துக்கொண்டிருந்தும் என்னை பார்த்ததும் புன்னகைத்தார் (பழசுலாம் ஞாபகம் வச்சுருப்பாரோ;) <br /><br /> “இப்பலாம் ஆரு வாரா? Living standards and purchasing power மாறுனதுக்கு பிறகு சனங்களும் இங்கே வரத கேவலமா நெனைக்கிறாங்க”ன்னு வேதனபட்டார். <br /><br />உண்மை தான். எங்கே அதிகமா பணம் பறிக்கிறாங்களோ அங்கே தான் நல்ல ட்ரீட்மெண்ட் கிடைக்கும்னு Logic இல்லாத Thought தலைவிரிச்சாடுது இல்லையா? <br /><br />“காசு அதிகமா வாங்குறார்ன்னா அதுக்கு தகுந்தாப்ல ட்ரீட்மெண்ட் இல்லாமலா இருக்கும்?ன்னு மக்கள் கேட்க பழகிட்டாங்க. <br />எதுவும் சொல்றதுக்கு இல்ல. <br /><br />இந்த லோகத்துல நல்ல மனுஷாளே இல்லையோ”ன்னு பொழம்புற நாம்ம தான் அவங்கள பொழைக்க தெரியாதவர்ன்னு முத்திரை குத்தி சமுதாயத்தின் பின் தங்கிய மூலைக்கு ஒதுக்குறோம். <br /><br />இத பாத்து வளருகிற இளைய தலைமுறையினரும் நம்மளுக்கும் இந்த கதி வந்துடுமோன்னு பயந்து நடைமுறையில் மக்களால் கடைபிடிக்கப்படும் கொள்கைக்கு தங்களையும் மாத்திகிறாங்க. <br /><br />சோ நல்லவாளே இல்ல.... அதுனால தான் மழை கூட பெய்ய மாட்டேனுட்டு அடம்பிடிக்குதுண்டு யாராவது இயற்கை மேல பழி போடுற மாதிரி டயலாக் விட்டா நம்மல விட்டா எந்த அரக்கரண்டும் லோகத்துல இருக்கவே முடியாது............<br /><br /><a href="http://kuttisuvarkkam.blogspot.com/2011/08/blog-post_21.html" rel="nofollow"> Read more…… என்ன பொழப்புடா இது?</a><br /><br />.VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603941753436722172.post-80363283884411019732011-08-22T12:06:34.928+08:002011-08-22T12:06:34.928+08:00True!True!Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.com